இது என் சிலேட்டு..
சில உளறல்கள்.. சில உணர்வுகள்..
Thursday, February 6, 2014
கொடுங்காடு..
›
அதொரு மிகச்சிறிய காடு.. வேரற்ற மரங்களும் இலைகளற்ற கிளைகளும் கொண்டதொரு கொடுங்காடு.. வானமற்று காற்றுமற்று காய்ந்து போனதொரு கருங்காடு.. மரித்த...
நினைவுகளின் மீட்டமைப்பு..
›
இரவின் ஆழ் மௌனத்தைக்கொன்று கொண்டிருக்கும் என் மடிக்கணினியின் வெளிச்சத்தில் அடிக்கடி அலுத்துக்கொள்கிறதொறு கரப்பான்பூச்சி.. அடர்ந்த பனியின் இ...
நிலவுத் தேடல்..
›
நிலவைப்பார்த்து வெகுநாட்களாயிற்று.. பார்க்கவேண்டுமென்ற எண்ணத்தை மறுபரிசீலனை செய்கிறது நேரம்.. நாய்களின் இடைவிடாத ஊளைகள் எதிரொலிக்கும் இரண்டா...
Monday, November 28, 2011
காதற்காலங்கள்..
›
பகலில் நீயென் பக்கமில்லை அதனால் பகலென் விருப்பமில்லை. இரவில் நீயென் இமைகளில்லை அதனால் இரவுமென் இஷ்டமில்லை. நீ என்னிடம் வரும் பொழுதென்ன? நிலவ...
1 comment:
Wednesday, November 23, 2011
நான், அவன் மற்றும் நிலா
›
என்னிலிருந்து நிலவுக்கும் அவனுக்குமான இடைவெளியில் அதிக வேற்றுமையொன்றுமில்லை. என் கேள்விகளுக்கான பதில்களில் அவனைப்போலவே நிலவிலும் மௌனம். என் ...
3 comments:
நிலவின் பிம்பங்கள்
›
நிலவைப்பற்றிய நினைவுகளென்றால் அவளுக்கு பெரும்பயம். அதனளவு உருண்டை வாயில் திணிக்கப்படும் என்பதாய் இருக்கலாம். அங்கே கொண்டுபோய் விட்டுவிடுவேனெ...
அன்பின் அளவுகோல்
›
உன் கனவுகள் மிக அடர்த்தியானது. அதனுள்ளிருக்கும் நினைவுப்படிமங்கள் முழுதும் என் பெயரெழுதிச் செல்லும் வழிதேடியலைகிறேன். கள்ளிச்செடியின் பாற் க...
›
Home
View web version