இது என் சிலேட்டு..

சில உளறல்கள்.. சில உணர்வுகள்..

Thursday, February 6, 2014

கொடுங்காடு..

›
அதொரு மிகச்சிறிய காடு.. வேரற்ற மரங்களும் இலைகளற்ற கிளைகளும் கொண்டதொரு கொடுங்காடு.. வானமற்று காற்றுமற்று காய்ந்து போனதொரு கருங்காடு.. மரித்த...

நினைவுகளின் மீட்டமைப்பு..

›
இரவின் ஆழ் மௌனத்தைக்கொன்று கொண்டிருக்கும் என் மடிக்கணினியின் வெளிச்சத்தில் அடிக்கடி அலுத்துக்கொள்கிறதொறு கரப்பான்பூச்சி.. அடர்ந்த பனியின் இ...

நிலவுத் தேடல்..

›
நிலவைப்பார்த்து வெகுநாட்களாயிற்று.. பார்க்கவேண்டுமென்ற எண்ணத்தை மறுபரிசீலனை செய்கிறது நேரம்.. நாய்களின் இடைவிடாத ஊளைகள் எதிரொலிக்கும் இரண்டா...
Monday, November 28, 2011

காதற்காலங்கள்..

›
பகலில் நீயென் பக்கமில்லை அதனால் பகலென் விருப்பமில்லை. இரவில் நீயென் இமைகளில்லை அதனால் இரவுமென் இஷ்டமில்லை. நீ என்னிடம் வரும் பொழுதென்ன? நிலவ...
1 comment:
Wednesday, November 23, 2011

நான், அவன் மற்றும் நிலா

›
என்னிலிருந்து நிலவுக்கும் அவனுக்குமான இடைவெளியில் அதிக வேற்றுமையொன்றுமில்லை. என் கேள்விகளுக்கான பதில்களில் அவனைப்போலவே நிலவிலும் மௌனம். என் ...
3 comments:

நிலவின் பிம்பங்கள்

›
நிலவைப்பற்றிய நினைவுகளென்றால் அவளுக்கு பெரும்பயம். அதனளவு உருண்டை வாயில் திணிக்கப்படும் என்பதாய் இருக்கலாம். அங்கே கொண்டுபோய் விட்டுவிடுவேனெ...

அன்பின் அளவுகோல்

›
உன் கனவுகள் மிக அடர்த்தியானது. அதனுள்ளிருக்கும் நினைவுப்படிமங்கள் முழுதும் என் பெயரெழுதிச் செல்லும் வழிதேடியலைகிறேன். கள்ளிச்செடியின் பாற் க...
›
Home
View web version

About Me

My photo
சுரபி
ம்ம்ம்ம்ம்ம்ம்..... A SENTIMENTAL IDIOT... மழலையில் அம்மாவின் சேலை கட்டிக்கொண்டு செப்புச்சாமானில் விருந்து சமைத்து, பருவத்தில் அக்கா குழந்தையின் பட்டுப்பாவடைக்கும் செரிலாக்கிற்கும் ஏங்கும் மனது...
View my complete profile
Powered by Blogger.