Monday, April 12, 2010

ஊமைக்காயம்..

கழிவுகள் ஒதுக்கும்
துப்புரவுத் தொழிலாளியின்
ஸ்பரிச நிராகரிப்பின் வலி
முழுமையாய் படர்கிறது
பேருந்து நிலைய மூலைகளில்..
காயங்களைக் கூர்தீட்டுகின்றன
ஈர்க்குச்சிகளின் முகாரியும்,
வாளிகளின் கண்ணீரும்..


(கிறுக்கலாய் சில பக்கங்களுக்கான "ஆழமான கண்ணீர்" தாங்கிய கவிதை..

இருக்கா?? கண்ணீர்??)

3 comments:

Unknown said...

இருக்கு..
வெற்றிக்கு வாழ்த்துக்கள்..

Rajthilak said...

இருக்கு.... (கடைசி லைன்ல :))

சுரபி said...

Thank u Arumugam,Thilak.. :)
Got the prize..