Friday, May 7, 2010

மின்சாரக்கம்பிகள் மீதமரும் பறவைகள்..

கருகி மடியும்
காதற் கம்பிகளில்
தெரிந்தே தொங்கும்
பறவைகள்..

பல பீனிக்ஸ் எனவும்
சில சிட்டுக்குருவியெனவும்
அபூர்வமாய் ஜோடி புறாவெனவும்..

விட்டுச்சென்ற சுவடுகளோடு
காதற் கம்பிகள் நிரந்தரமாய்..

1 comment:

கமலேஷ் said...

கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது..தோழரே...வாழ்த்துக்கள்...