Wednesday, February 24, 2010

அந்த ஒற்றை ரோஜா..

மிகச்சிறிய கொப்பொன்று
இருமங்கிலும் இலைகளோடும்
நடுவிற் சில முட்களோடும்
சுற்றிலும் நீர்த்திவலைகளோடும்
முடிவுற்றிருந்தது ஒற்றை ரோஜாவில்..

அனைத்துமிருந்தும்,
அக்கொப்பு வேரற்றிருந்தது
பெண்ணொருத்தியின் தலையில்..

உயிர் பிரிந்திருந்தும்
புன்னகைத்திருந்தது
அந்த ஒற்றை ரோஜா..

6 comments:

Unknown said...

wooow..



"இருமங்கிலும்" / இரும"ரு"ங்கிலும்..?

சுரபி said...

i googled.. (EKSI??)..
"இருமங்கிலும்" / இரும"ரு"ங்கிலும்.. - irandume vandhadhu :(

இருமங்கிலும்- ithu valaku sollo??
இரும"ரு"ங்கிலும் - ithu than rightnu nenakaren..

Doubtla than post pannen.. aana இரும"ரு"ங்கிலும் mindla varala..

Thanks aarumugam.. :)

Rajthilak said...

நல்லா இருக்கு....

சுரபி said...

நன்றி திலக்.. :)

தமிழ்மணி said...

Nice thinking rama :)

சுரபி said...

நன்றி தமிழ்.. :)