Saturday, September 6, 2008

என் தவிப்பின் சாட்சி..

உன்னை பிரிந்த
என்னின் தவிப்பு
உனக்குத் தெரியாமலிருக்கலாம்..
ஆனால்..
காற்றாய் இருந்து
கண்ணீர் பட்டு காய்ந்துபோன
என் தலையணை சாட்சி..

No comments: