Tuesday, March 30, 2010

ஊறல்பூச்சிகள்

நெரிசலில்லாத
பேருந்தில்
நெருக்கபடுகிறாள்..

பின்புறம் படருகிறான்
இருபதுகளில் ஒருவன்...

பக்கவாட்டில் சாய்கிறான்
நாற்பதுகளில் ஒருவன்..

திடுமென அழுத்தப்படும்
பிரேக்குகளில்
திடுக்கிட்டு மன்னிப்பு
கோருகிறாள் -சுற்றியூரும்
ஊறல்பூச்சிகளிடம்..

No comments: